Fri. May 17th, 2024

செய்திகள்

தகுந்த பராமரிப்பின்றி இருக்கும் கரவெட்டி பிரதேச சபை வாகனங்கள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கான பாவனைக்காக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட வாகனங்கள் மழையிலும் வெயிலிலும் நனைந்த வண்ணம் உள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது….

காசோலை மோசடியில் யாழ் இந்து கல்லூரி அதிபர் கைது

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட குற்றத்தடுப்பு…

இடமாற்றம் நிராகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாகாண கல்வித்oதிணைக்களதினருடன் சந்திப்பு 

வெளிமாவட்டங்களில் இருந்து ஆறு வருடங்களுக்கு மேலாக  தமது சேவைக்காலம் பூர்த்தி செய்யப்பட்டும் தமது சொந்த மாவட்டங்களுக்கான இடமாற்றங்கள் நிராகரிக்கப்பட்டமையையிட்டு மாகாண…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று (05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…

பரீட்சைக்கு தோற்றுவதற்காக சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் மாணவி கவலைக்கிடம்

தற்பொழுது இடம்பெறும் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதற்காக தன்னுடைய வீட்டில் இருந்து காட்டுவழியாக சென்ற மாணவி ஒருவரை…

அல்வாய் வடக்கு கோஷ்டி மோதல் மூவருக்கு கத்திக்குத்து

வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில்  கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்துறை ஆதார …

பொது மக்கள் தொடர்பு அங்குரார்ப்பணம்

மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கும் நோக்கில் பொதுமக்கள் தொடர்பு பிரிவு பிரதமர் அலுவலகத்தில் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. பிரதமர்…

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் மருந்து வழங்கும் பிரிவில் ஆண் ஊழியர் மீது பெண் ஊழியர் தாக்குதல்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மருதந்து வழங்கும் பிரிவில் ஊழியர்களுக்கிடையில் மோதல் (02.12.2019) நோயாளர்கள் மருந்து பெறுவதற்காக நீண்ட…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்