கல்வி செய்திகள் செய்திகள் யா/தும்பளை சிவப்பிரகாச மாணவன் வடமராட்சி வலயத்தில் முதலிடம் 5 years ago தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் யா/தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலய மாணவன் ஜெறோம் ஜொய்சன் 193 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் வடமராட்சி கல்வி வலயத்தில் மிக்க கூடிய புள்ளியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Jana See author's posts Share This: Continue Reading Previous Iphone 8 க்கு இணையான ஆப்பிளின் SE 2 பட்ஜெட் போன் மிக விரைவில்Next வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.