யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் வசதிகளுடன் கூடிய புதிய மலசல கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா கிளையினரின் நிதிப்பங்களிப்பில் சுமார் 60 லட்சம் ரூபா செலவில் இந்த மலசல கூட கட்டத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.