வலைப்பந்தாட்டத்தில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
2018 மற்றும் 2020 ம் ஆண்டு நடைபெற்ற வலைப்பந்தாட்ட நடுவர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 29.05.2022 காலை 10:00 மணிக்கு யாழ்ப்பாணம் US Hotel ல் நடைபெறவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் யாழ் மாவட்டத்தில் இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ‘ஏ’ தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சண்சயன், ரி.இன்பதாஸ், கே.கஜேந்திரன், எஸ்.யசீதரன் ஆகியோரும் ‘பி’ தர பரீட்சையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சுசிதரன், கே.கோபிதா, ரி.அபிதா, ஏ.அஜிதா ஆகியோரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஜி.பிரதீபாவும்,
‘சி’ தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கௌசல்யா, எம்.அஷ்வினி, என்.சந்துஷா, என்.வசீஹரன், ரி.அனுஷியா, எம்.நிதர்ஷன், எஸ்.ரம்யாராகுலன், எம்.ஆரண்யா, எஸ்.விபுலன், டி.கோகுலன், ஏ.சமிந்தகுமார், எஸ்.ஜிவிந்தன், ஆர்.பிரவிந்த், இ.சருஜா, எஸ்.ஜெகதீஸ்வரன், ரி.மகிதரன், பி.அனிதா, ஏ.விதுரா, ஏ.அமுதினி, ஆர்.சனுஜா, ஜே.ஜே.பி.டெனிஜா, ஏச்.எஸ்.சிரோமி, ஜே.துசியா ஆகியோரும் கிளிநொச்சி மாவட்டத்தில் என்.துர்கா, ஜி.தனுசன், எம்.குமாரசாமி ஆகியோரும், மன்னார் மாாவட்டத்தில் எஸ்.ஸ்ரீடிவாகரன், பி.ஆரோக்கியராஜ், டி.ஏ.ரி.ஜனனி, ஏ.கிருஜா, எல்.டரீீீனா ஆகியோரும்,
வவுனியா மாவட்டத்தில் எஸ்.சக்தி, கே.கஜனனி, எஸ்.நிலானி, இ.ஜூஜினா, பி.ஷோபனா, ஜே.சுகிர்தா, எம்.தெலிஷியா, கே.பிரத்திகா, எஸ்.சிவதாரணி, எஸ்.துசாந்தினி, ஜி.கஸ்தூரியா, எஸ்.நிஷாந்தினி, எல்.பிரியதர்ஷன், எஸ்.நிதர்ஷன், எஸ்.சஜீவன், எஸ்.விதுஸ்தான், என்.லதீசன், ஏ.மோகனராய், எஸ்.சுஜீம்திரன், அஹமட், டி.சஹேலன், கே.நிதர்ஷனா, டி.சசிநாத், பி.தட்சாயினி, வி.கஜவதனி,
கே.பிரியங்கா,கே.சபரிசானுயா, ஏ.பௌஸ்தினல், பி.மதுஷா, ஆர்.காயத்திரி, ஏ.ஆர்.ரவுஃபியா, என்.பாத்தியா செய்கா, பி.மஹில்நிலா, எம்.எல்.எம்.அஃப்ராஸ், ஐ.ஏலழகன், எஸ்.தர்சன், கே.அபிநயன், வி.விஜயகுமார, எம்.எஸ்.எம்.ஷமித், எஸ்.தினோஷன், ஏ.முசானி, ஜி.எம்மா குளோரியா, டி.ஐரங்கனி, வி.ஆர்.விஜித்ரா, எஸ்.எம்.கிளான்சி பீரிஸ், எஸ்.துஷாந்தினி, எஸ்.கிருஷாந்தன் ஆகியோரும் சித்தியடைந்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.