இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று புதன்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2.30 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் பிற்பகல் 4.15 மணி முதல் மாலை 6.30 மணி வரைக்கும், யாழ் நகர்புற பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 4.15 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.