Tue. Apr 30th, 2024

புனித யாகப்பர் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு

வயாவிளான் புனித யாகப்பர் ஆலய நிர்வாகத் தெரிவு நேற்று  ஞாயிற்றுக்கிழமை
திருப்பலியை தொடர்ந்து காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.
ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அலோய் அருனேசகுமார் அடிகள் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் செயலாளராக
சூ. ப.நவராசா, பொருளாளராக ஜேம்ஸ் சிம்சன், உப செயலாளராக
செ.இராசகுலேந்திரன்,
நிர்வாக உறுப்பினர்களாக
அ.அலெக்ஸ் ரவீந்திரன்
தி.அருள்ஜெயபால்
செ.ப.இராசநாயகம், ஜேம்ஸ் கில்ரன்,
செ.கபில், கு.கொன்சன் சேவியர்
திரு. அ. சாந்தரூபன், ஆலய பொறுப்புக்கள்
திருப்பண்ட அறைக்காப்பாளராக திருமதி அ. இராயேஸ்வரி
பீடப்பணியாளர் பொறுப்பாளராக கி. அன்ரன் இராசரத்தினம், சேமக்காலை பொறுப்பாளராக
அ.அலெக்ஸ் ரவீந்திரன், கு.கொன்சன் சேவியர், வழிபாட்டுக் குழு உறுப்பினர்களாக கே.பிறிஜிற்ரா, திருமதி.ரி.எஸ்.மேரி ஜீவிதா, திருமதி.ஏ.ஜெயானந்தி
ஆலய மணி பொறுப்பாளர்களாக
அ.அலெக்ஸ் ரவீந்திரன், தி. அருள் ஜெயபால், வெளியிடங்களில் வசிக்கும் பங்கு மக்களுக்கான இணைப்பாளர்களாக
கோப்பாய். செ.விமல டேறன்ஸ், பருத்தித்துறை செ.கபில், யாழ்பாணம். திரு ஜேக்கப் ஜெயரட்ணம், ஒலி ஒளி அமைப்பு மற்றும் கணக்காய்வாளர் அ.நிமலதாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்