யாழ், வவுனியா பகுதிகளில் மின் வெட்டு
யாழ் நகர்ப் பகுதி, குருநகர், சாவகச்சேரி, உட்பட வவுனியா பகுதியில் சில இடங்களிலும் நாளை 18.07.2021 ஞாயிறு காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பிரதேசத்தில்
அரசடி , சாவகச்சேரி , மருதடி , ஆசிரியர் வீதி சந்தி , சாவகச்சேரி நகரம் , பிரதேச செயலகம் சாவகச்சேரி , டச்சு வீதி டச்சு வீதி கண்டுவில் , கச்சாய் வீதி , கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் பிரதேசம் , மீனாட்சி அம்மன் கோவில் சங்கத்தானை , நுணாவில் , பெருங்குளம் சந்தி , தபால் அலுவலகம் சந்தி , சாவகச்சேரி புகையிரத நிலைய வீதி , சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை , சாவகச்சேரி நீதிமன்ற வளாகம் , கடற்கரை வீதி பழைய பூங்கா வீதி சந்தி , டேவிட் வீதி கடற்கரை வீதி , குருநகர் , குருநகர் கடற்கரை வீதி , மருத்துவமனை வீதி , கச்சேரி நல்லூர் வீதி சந்தி , முலவை , பண்ணை , வில்லூன்றி , பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகம் மின்சார சபை , ஆளுநர் விடுதி , சுகாதார அமைச்சு பண்ணை , யாழ் மாவட்ட செயலகம் , நெபாட் வலைத் தொழிற்சாலை , சிறை வளாகம் , ஸ்ரீலங்கா ஐஸ் தொழிற்சாலை , துளசி மஹால் , துரையப்பா விளையாட்டரங்கு , யு.எஸ் விடுதி , சீனோர் குருநகர் , ஐஸ் தொழிற்சாலை கடற்கரை வீதி , யாழ்ப்பாணம் கோட்டை ஆகிய இடங்களிலும் ,
வவுனியா பிரதேசத்தில்
ஆச்சிபுரம் , ஆசிக்குளம் , எல்லப்பர்மருதங்குளம் , எல்லப்பர் மருத்தங்குளம் கோவிலடி , கற்குளம் ( சிதம்பரபுரம் ) , கூமரசங்குளம் மாதா கோவிலடி , மகாமயிலங்குளம் , மதுரநகர் கல்நாட்டினகுளம் , பெரியகூமரசங்குளம் , சமணங்குளம் , சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களிலும் , மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.