Sat. May 4th, 2024

உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு கிளை பூட்டு உடைப்பு

23.03.அன்று உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கதுக்கு சொந்தமான கிளை ஒன்று பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது. ஆனால் களவு போகவில்லை ஒன்றும் போகவில்லை என்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை அவர்கள் நெல்லியடி பொலிஸ் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.  நெல்லியடி பொலிசார் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்