Sat. Apr 27th, 2024

6வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் குடும்பத் தலைவர் கைது

6 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பண்டத்தரிப்பைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதில் சனிக்கிழமை இளவாலை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளானதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தகவலையடுத்து அயல் வீட்டுக்காரரான 47 வயதுடைய ஒருவரை பொலீஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்