இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3மணித்தியாலங்கள் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகர் பகுதியில் பகுதிகளில் பிற்பகல் 1 மணியிலிருந்து பிற்பகல் 2.40 மணி வரைக்கும், மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.