Wed. May 1st, 2024

வடக்கில் கொரோனா வைத்தியசாலையை வவுனியா செட்டிகுளத்தில்

வடக்கில் கொரோனா வைத்தியசாலையை வவுனியா செட்டிகுளத்தில் அமைக்க திட்டமிடப்படுகிறது.

வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வவுனியா செட்டிகுளத்தில் விசேட வைத்திய சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்பொழுது வடக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வெலிக்கந்தை மற்றும் கொழும்பு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுவரும் நிலையில் சுகாதார அமைச்சு இந்தமுடிவினை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்