Fri. Apr 26th, 2024

யுத்தத்தில் இறந்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை

முள்வாய்க்கால் மற்றும் யுத்தத்தில் இறந்த மக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் சுழிபுரம் திருவடிநிலை கடற்கரையில் நடைபெறவுள்ளது.

மனித உரிமைக்கான கிராமம் என்ற அமைப்பின் பணிப்பாளரும்,

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளருமான முருகவேல் சதாசிவம் தலைமையில் நடைபெறவுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களினதும், இலங்கையில் நடந்த உள்நாட்டு கொடிய யுத்தத்தினால் இறந்த மக்களுக்குமான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்