Wed. May 8th, 2024

யாழில் நேற்று 52 பேருக்கு சோதனை, கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை

நேற்று இரவு 9மணி வரை 52 பேருக்கு  மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று பரிசோதனைக்கு உட்டபுத்தப்பட்டோர்
போதனா வைத்தியசாலை  – 5 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு – 3 பேர்.
பொது வைத்தியசாலை முல்லைத்தீவு – 3 பேர்.
பொது வைத்தியசாலை மன்னர் – 2 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா – 3 பேர்.
விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் –  36 பேர் என 52 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்டபுத்தப்பட்ட நோயாளிகள் எவரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்