Sat. May 4th, 2024

மைக்கலின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

மாலைசந்தை மைக்கல் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணிக்கு குறித்த கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிராம சேவகரும், கழக பொருளாளருமான க.ரதீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ந.தேவராஜா, சிறப்பு விருந்தினர்களாக சி.ராதாகிருஷ்ணன் (சுவிஸ்), கி.சசீந்திரன் (பிரித்தானியா), ம.துவாரகன் (மூத்த உறுப்பினர்), சி.பகீரதன் (பிரித்தானியா), த.சிவகுமார் (பிரித்தானியா), த.சுதன் (மூத்த உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்