Mon. Apr 29th, 2024

மேலும் 5 பேருக்கு கோரோனோ தொற்று

COVID-19 க்கு மேலும் ஐந்து நோயாளிகள் இன்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்கள் . இதன் மூலம் நாட்டில் கோரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்