முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை சாரதிகளிற்கும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை மேலும் சில பிரிவினருக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் , முச்சக்கர வண்டி சாரதிகள், பாடசாலை வாகன சாரதகளிற்கும் இந்த கொடுப்பனவு வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.