மின்சாரம் தாக்கியதில் இளைஞர் சாவு!!
சமய நிகழ்வு ஒன்றுக்கான அலங்கார ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் வெல்லவ – பஹலவரத்தன பகுதியைச் சேர்நத 52 வயதுடைய நபர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மின்சார வேலைப்பாடுகளில் காணப்பட்ட குறைப்பாடுகளே குறித்த நபரின் உயிரிழப்புக்கு காரணமாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் வெல்லவ-பட்டியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.