மழையால் பிற்போடப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் போட்டி!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக கராய்ச்சி தேசிய விளையாட்டு மைதானத்தில் நீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த போட்டியை எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டி பிற்போடப்பட்டுள்ளது.