Fri. May 3rd, 2024

மழையால் பிற்போடப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் போட்டி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக கராய்ச்சி தேசிய விளையாட்டு மைதானத்தில் நீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த போட்டியை எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்