பொலிஸாரினால் கரவெட்டி விக்னேஸ்வர கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
4 years ago
01.01.2020 அன்று புதுவருடத்தை முன்னிட்டு யாழ். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது. நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெய திலகா மற்றும் காங்கேசன்துறை உதவி பொலிஸ் பரிசோதகர் அவர்களும் நிகழ்வில் கலந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்கள்.