Fri. May 3rd, 2024

பிரித்தானியாவில் தனிமையில் வசித்து வந்த தமிழர் தீடிரென உயிரிழப்பு ! உறவுகள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

பிரித்தானியாவில் வசித்து வந்த வவுனியாவைச் சேர்ந்த முருகேசு பார்த்தீபன் (வயது 48 ) உயிரிழந்துள்ளார் தனிமையில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குறித்த நபர் சம்பவதினம் பணிமுடிந்து தாங்கியிருக்கும் அறைக்கு சென்றுள்ளார்

இன்று காலை இறந்த நிலையில் அறையில் இருந்து சடலமாக அந்த நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர்

தனிமையில் வசித்து வந்த குறித்த நபரின் உறவினர்கள் தொடர்புகளை பெற பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர் உறவினர்கள் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்

தொடர்புகளுக்கு 00447947868070
0041794004125
00447428514340

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்