Sat. May 4th, 2024

பறித்துத்துறை முகாமில் முதியவர்களுக்கு உதவிப்பொருள்

நேற்றைய தினம் (1 10 2019 ) செவ்வாய்க்கிழமை 5 மணி அளவில் பருத்தித்துறை இராணுவ முகாமில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஐம்பது முதியவர்களுக்கு தலா  மூவாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படுள்ளது. இந்த  நிகழ்வில் கேணல் அசங்க பெரேரா பிரதம விருந்தினராக கலந்து முதியவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்