திரைப்பட பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று உடலநலக் குறைவு காரணமாக காலமானார்.
தூள் படத்தில் சிங்கம் போல நடந்து வாரான் என்ற பாடலை பாடி தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். தூள், காதல் சடுகுடு, சவாலே சமாளி, சண்டை, தமிழ் படம், கோவில், வேங்கை உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.