துன்னாலை குடவத்தைவத்தை பகுதி நேற்று சனிக்கிழமை காலை சுற்றிவளைப்பு
துன்னாலை குடவத்தைவத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 5 மணி அளவில் குடவத்தை கிராமம் ராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மணித்தியாலங்கள் தொடர்ந்து நடவடிக்கையில், அதிகாலை 5 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை காலை 8 மணி அளவில் முடிவடைந்து. தேடுதல் நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.