Tue. May 7th, 2024

திருகோணமலை படகு விபத்து- மாணவர்கள் உட்பட 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

திருகோணமலை − கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
7 மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகே உடைந்து கவிழ்ந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்