சிவாஜிலிங்கத்தை கடித்த பாம்பை போத்தல் ஒன்றில் அடைத்து வைத்தியசாலை கொண்டுசென்ற போது அந்த பாம்பு உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டது.
பாம்பு கடித்து மனிதர்கள் சாவர்கள், சிவாஜீலிகங்கத்தை கடித்து பாம்பு செத்துபோச்சு, அப்போ அதிகம் விசம் பாம்புக்கா சிவாஜீலிகங்கத்துக்கா?