Thu. May 9th, 2024

சிசுவை நாய் இழுத்து கொண்டு வந்து தெருவில் உண்ட சம்பவம் வத்திராயன் பகுதியில்

மருதங்கேணி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வத்திரான் பகுதியில் பிறந்த சிசுவை நாய் இழுத்து கொண்டு வந்து தெருவில் உண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருதங்கேணி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வத்திரான் பகுதியில் வீதியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை நாய் தெருவில் இழுத்துக் கொண்டு வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலீஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவர் திருமணமாகாமல் குழந்தையை பிரசவித்த பின்னர், சிசுவை மண்ணில் புதைத்ததாகவும், அதனை நாய் இழுத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்