காட்டு யானை தாக்கியதில் வயதான தம்பதியர் சம்பவ இடத்திலேயே பலி
புத்தலவின் ஒக்காம்பிட்டியவில் உள்ள தம்பேயா பகுதியில் காட்டு யானை நடத்திய தாக்குதலில் வயதான தம்பதியினர் கொல்லப்பட்டனர்.
57 வயதான ஒரு பெண்ணும் அவரது 70 வயது கணவரும் இன்று (17) காலை யானை தாக்கியதில் பலியாகியுள்ளனர் . இவர்கள் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் இறப்பர் மரத்தில் இருந்து இறப்பர் பால் எடுபதில் ஈடுபட்திருந்தனர் என்றும் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர் என்றும் தெரியவருகிறது .