News உயிரிழந்த யானைகளின் உடலில் விசம்!! -வெளியான அதிர்ச்சி தகவல்- 5 years ago ஹபரனை தும்பிக்குளம் காட்டுப் பகுதியில் ஏழு யானைகளும் உயிரிழந்தமைக்காக காரணம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த யானைகளின் உடலில் விசம் கலந்திருப்பது பரிசோதணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. editor See author's posts Share This: Continue Reading Previous கொள்ளையிட்ட பணம் மீளவும் மக்களிடம் ஒப்படைக்கப்படும்!! -மக்கள் முன் சூழுரைத்த அனுரகுமார-Next ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் புதிய ஆட்சி!! Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.