இலங்கையின் கோரோனோ தொற்று எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு
COVID-19 இன் மற்றொரு கோரோனோ தொற்று இலங்கையில் திங்கள்கிழமை 11.30 நிலவரப்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திங்களன்று மற்ற ஏழு நோயாளிகளும் COVID-19 க்கு உள்ளாகியுள்ளனர் , இதன் மூலம் இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 218 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறுகையில், 155 பேர் தற்பொழுது மருத்துவ கவனிப்பில் உள்ளனர் என்றும் வைரஸிலிருந்து மீண்ட 56 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்தார்
COVID-19 காரணமாக இதுவரை 7 இறப்புகளை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .