இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று புதன்கிழமை வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 4 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று மாலை 3 மணி முதல் பிற்பகல் 5 மணி வரைக்கும் , இரவு 7.15 மணி முதல் இரவு 9.10 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.