அல்வாய் முத்துமாரிஅம்மன் கோயில் படுகொலை, 33 ஆவது நினைவு தினம்
அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் படுகொலையின் 33 ஆவது நினைவு தினம் அல்வாய் முத்துமாரி அம்மன் கோயியிலில் 29.05.2020 நடைபெற்றது. வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் மூலம் வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பொழுது படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
முத்துமாரி அம்மன் கோவிலில் மக்களை படைநடவடிக்கையின் பொழுது கூடி இருக்கிமாறு அறிவித்து விட்டு கண்மூடித்தனமா கோவில் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.