வடமாகாண இலங்கை போக்குவரத்து சாலை பேரூந்துகள் இன்று பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமாகாண பிராந்திய முகாமையாளராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை நியமித்ததை கண்டித்து வடமாகாணத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க கோரி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.