மரண அறிவித்தல்
தோற்றம்
12 March, 1950மறைவு
26 February, 2020இராமசாமி சந்தாணலட்சுமி (கமலம்) (வயது : 70)
பிறந்த இடம்
மிருசுவில் தவசிக்குளம்
மிருசுவில் தவசிக்குளம்
வாழ்ந்த இடம்
கோப்பாய் வடக்கு
கோப்பாய் வடக்கு
மிருசுவில் தவசிக்குளத்தைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி சந்தாணலட்சுமி (கமலம்) அவர்கள் நேற்று 26.02.2020 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் க.இராமசாமி (ஆர்மோனிய வித்துவான்) அவர்களின் அன்பு மனைவியும், ச.கோகிலா (வேலணை சரஸ்வதி வித்தியாலயம்), வி.யமிலா (தயா – மானிப்பாய் சின்மயா பாரதி வித்தியாலயம்) ஞா.ரஞ்சனா(கிளி/கனகபுரம் மகா வித்தியாலயம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், இ.சக்திவேல் (Halo Trust Driver) வி.விஜயகுமார் (ரட்ணம் பந்தல்), செ.ஞானதாஸ் (,மருதடி விநாயகர் Tex), ஆகியோரின் மாமியும் காலஞ்சென்ற நல்லையா, அன்னம்மா, காலஞ்சென்ற நடராஜா, சரஸ்வதி, பொன்னம்பலம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ச.டருணிகா, ச.கவிநயா, ச.பவதாரணன், வி.பவித்திரன், வி.மதனிசா, ஞா.யாதுர்ஷன், ஞா.கஜலக்ஸனன், ஆகியோரின் பாசமிகு அம்ம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (27.02.2020) வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
0776184462/ 0776103212
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்