Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1942-08-29

தோற்றம்

29 August, 1942

மறைவு

9 October, 2020

முருகேசு கிருஸ்ணபிள்ளை (கட்டடக் கலைஞர்) (வயது : 78)

பிறந்த இடம்
அல்வாய் சக்கோட்டை
வாழ்ந்த இடம்
அல்வாய் தெற்கு

மறைவு

2020-10-09
அல்வாய் சக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் அல்வாய் தெற்கு கொக்கட்டியாவளவு கிருஸ்ணாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கிருஷ்ணபிள்ளை இன்று  (09.10.2020) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற மகாமலரின் அன்புக் கணவரும் மற்றும் மலர்வதனி, காலஞ்சென்ற கிருஸ்ணகுமார் மற்றும் மலர்விழி, பிரதீபன், மலர்மகள், கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  செல்வநேசன், நக்கீரன்,  திருமதி காமினி – பிரதீபன், தங்கநிதி, மணாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற  வள்ளியம்மா மற்றும் கணேசம்மா, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும்  அன்னபாக்கியம், யோகசரஸ்வதி, தணிகாசலம்,  சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான  சிவலிங்கம், சின்னத்துரை மற்றும் நாகலிங்கம்,  நாராயணசாமி,  கருணாநிதி (பேராசிரியர்), கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் தர்ஷினி, அமுதா, ஜெனித்தா ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும், வர்மா, விதுர்சன், பரதன், நக் ஷன், நிரூஷன், அஷேன், அஷான், அனிஷ்கா, அகீஷன், மகிஷா, மிர்த்திக், திருமதி கோபிகாவர்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,  அத்விக்கினின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (10.10.2020) சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 1.00 மணியளவில் அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
அகீஸ்வரம்
அல்வாய்
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு