மரண அறிவித்தல்
தோற்றம்
26 January, 1949மறைவு
15 March, 2020திருமதி சின்னத்தம்பி பரமேஸ்வரி (இரத்தினம்) (வயது : 71)
பிறந்த இடம்
சாயுடை, மாவிட்டபுரம் தெல்லிப்பளை
சாயுடை, மாவிட்டபுரம் தெல்லிப்பளை
வாழ்ந்த இடம்
சாயுடை, மாவிட்டபுரம் தெல்லிப்பளை
சாயுடை, மாவிட்டபுரம் தெல்லிப்பளை
சாயுடை, மாவிட்டபுரம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி பரமேஸ்வரி நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எல்லுப்போலை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், எல்லுப்போலை சின்னத்தம்பி (ஓய்வு நிலை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரும், சமாதான நீதவானும்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நிமலன் (வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்), மற்றும் கமலன் (வடமாகாண சபை அலுவலகம், கைதடி), காலஞ்சென்ற துஷ்யந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், உதயேஸ்வரி (ஆசிரியை, சென் சாள்ஸ் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம்), சாமினி ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற தங்கராசா, மற்றும் இராசமணி, அனுஷாவதி, இரத்தினசிங்கம், நாகராசா, ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற செல்வராசா மற்றும் பாலசுப்பிரமணியம், சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கவிஷா, கதிர்விழி ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 16.03.2020 திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
சாயுடை,
மாவிட்டபுரம்,
தெல்லிப்பளை
0776191665 (கணவர்)
0778236603 (கமலன்)