மரண அறிவித்தல்
தோற்றம்
30 April, 1960மறைவு
25 February, 2020குமாரசுவாமி விஜயகுமார் (பெரிய றஞ்சி) (வயது : 60)
பிறந்த இடம்
மானிப்பாய்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
சுழிபுரம்
சுழிபுரம்
மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி விஜயகுமார் (பெரிய றஞ்சி) நேற்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் குமாரசுவாமி துரையம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ராமசாமி கோகுலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், விஜிதரன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும், உதயகுமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ரவீந்திரகுமார் மற்றும் சதீஸ்குமார், றஜனகுமாரி, றமேஸ்குமார், றாஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், திலகவதி, காலஞ்சென்ற நவமணி மற்றும் பாலமுரளி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (27.02.2020) வியாழக்கிழமை முற்பகல் மணியளவில் சகோதரரான ராஜ்குமார் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேலன்பிராய் பிணமுருங்கை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
றாஜ்குமார் (சகோதரர்)
கோவிலாக்கண்டி மேற்கு
தச்சந்தோப்பு கைதடி
0769872794
தொடர்புகளுக்கு
றாஜ்குமார் (சகோதரர்)