மரண அறிவித்தல்
தோற்றம்
23 March, 1948மறைவு
24 February, 2020திருமதி சிம்மாசனி அருமைத்துரை (வயது : 72)
பிறந்த இடம்
அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டி
அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டி
வாழ்ந்த இடம்
அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டி
அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டி
அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிம்மாசனி அருமைத்துரை நேற்று முன்தினம் (24.02.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற அருமைத்துரை (MLT), அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி (விவசாய போதனாசிரியர்) – ஆனந்தமலர் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற முத்தையா இலட்சுமி தம்பதிகளின் மருமகளும், தம்பிமுத்து மாலோகமணி அவர்களின் பெறாமகளும், ஒப்பிலாமணி (ஓய்வு பெற்ற காணி உத்தியோகத்தர்), அம்புலிதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), ரகுநாதன் (ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), ஆகியோரின் மைத்துனியும், அல்லி (ஆசிரியை சைவ மங்கையர் வித்தியாலயம்), அகிலன் (பொறியியலாளர் சிங்கப்பூர்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், தில்லைநடராசா (Thillaivision Colombo) விஜயசலா (பொறியியலாளர் சிங்கப்பூர்), ஆகியோரின் அன்பு மாமியும், அரவிந்தன் (பொறியியலாளர் சிங்கப்பூர்), பிரமீளா (பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்), பிரவீணா (லண்டன்) ஆகியோரின் பெரியதாயும், திவாகரன் (பொறியியலாளர் சிங்கப்பூர்), சசிகரன் (Qs Australia), சுஜிதா (மானிப்பாய் பிரதேச சபை), ஆகியோரின் மாமியும், ஆதித்தன் (ஸ்ரீ ஜெயவர்த்தனேபுர பல்கலைக் கழகம்), அபிராமி (மாணவி சைவ மங்கையர் வித்தியாலயம்), அச்சுதன் (மாணவன் இந்துக் கல்லூரி கொழும்பு), அரபி (மாணவி சிங்கப்பூர்), ஆரூரன் (மாணவன் சிங்கப்பூர்), ஆகியோரின் பேரன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (26.02.2020) புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வீரக்களி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
அ.தில்லைநடராசா (மருமகன்)
0777300317
0212263632
தொடர்புகளுக்கு
அ.தில்லைநடராசா (மருமகன்)