கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
17 December, 1950மறைவு
23 May, 2020அமரர் திருவாளர் க. வ. சிவசந்திரதேவன் (வயது : 69)
பிறந்த இடம்
வாழ்ந்த இடம்
வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் இஸ்தாபகரும் முன்னாள் செயலாளரும் தற்போதைய தலைவருமாகிய அமரர் திருவாளர் க. வ. சிவசந்திரதேவன் 23.05.2020.
இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் புலோலியை பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டுள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.
வடமராட்சி சுருக்கெழுத்து கழகம்
வதிரி