Tue. May 21st, 2024

செய்திகள்

அரசாங்க வேலைக்கு 2 மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் -அமைச்சர் மஹிந்த சமரசிங்க

புதிய அரச ஊழியர்களை நியமிக்கும்போது குறைந்தது இரண்டு மொழிகளில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அது தகுதியாக கருதப்பட வேண்டும்…

ராஜித சேனாரத்ன கூட்டிவந்த வெள்ளை வேன் சாரதிகளை தேடி பொலிஸார் வலை

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது வெள்ளை வேனில் கடத்தப்பட்டு துப்புறுத்தப்பட்டதாக கூறிய வெள்ளை வேன் டிரைவரை தேடி…

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல், விசாரணையை தொடங்கிய குற்றப்புலனாய்வு துறையினர்

காவல்துறையும் குற்றவியல் புலனாய்வுத் துறையும் (சிஐடி) சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள் இந்த…

கோப்பாயில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வேந்தல்

கோப்பாயில் மாவீரர் இல்லத்தில் இன்று பெரும் திரளான பொதுமக்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்குபற்றலுடன் மாவீரர் நாள்…

மானிப்பாய் மகளிர்  கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் டெங்கு நோய் விழிப்புணர்வு

டெங்கு நோயை தொடர்பான விழிப்புணர்வு பேரணி  இன்று மானிப்பாய் மகளிர்  கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இப்பேரணி  மானிப்பாய்…

பருத்தித்துறை முனை பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வு

பருத்தித்துறை முனைப் பகுதியில் முதல் கரும்புலி கப்டன் மில்லரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றியதைத் தொடர்ந்து ஈகைச் சுடர்கள் ஏற்றி…

தேசிய மட்ட தடகளத் தொடரில் அத்தியார் இந்துக் கல்லூரி மூன்று வெள்ளிப் பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விசேட தேவையுடையோருக்கான தடகளத் தொடரில் அத்தியார் இந்துக் கல்லூரி மூன்று வெள்ளிப்…

கரவெட்டி பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள்

கரவெட்டி பிரதேச செயலக ஊழியர்களால் டெங்கு ஒழிப்புக்கான சிரமதானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது யாழ் குடாநாட்டில் டெங்கு…

எள்ளம் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகை சுடர் ஏற்றும் நிகழ்வு

இன்று காலை 11 மணி அளவில் உடுப்பிட்டி எள்ளம்குளம்  மாவீரர் துயிலும் இல்லதில் அமைந்துள்ள  ராணுவ முகாமுக்கு அருகாமையில் மாவீரர்களுக்கு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்