புளியம்பொக்கணை வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் நேற்றிரவு படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்