ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியாவில் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 20…
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 20…
6 மணித்தியலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக 206 கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மதியம் 12…
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பணிப்பெண் ஒருவரும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாத்…
6 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய…
ஏழைகளின் பசி போக்கிய நகரசபை உறுப்பினரின் கைது சமூக சேவகர்களையும் வீடுகளுக்குள் முடங்கச் செய்துள்ளது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது சாவகச்சேரி…
பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 45 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள்…
மக்களின் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணித்தியாலங்களும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின்…
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நேரத்தில் மாஸ்க் அணியாது வீட்டின் முன் நின்று ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ படையினரை வேடிக்கை பார்த்தவருக்கு…
ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாது வீதியில் பயணிப்போர் அவதானம் ஆக இருக்கவும் யாழ்ப்பாண நகரில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர்…
உணவுப் பொருட்கள் வாங்ககூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். இனிமேல்தான் மிக மோசமான நிகழ்வு நடக்க உள்ளது. INCUBATION காலம்…