Sun. May 19th, 2024

News

இலங்கையில் மேலும் இருவருக்கு COVID-19 தொற்று, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மொத்தம் 122

கொரோனா வைரஸ் (COVID-19) இன் இரண்டு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட…

ஜப்பானில் இருந்து கோரோனோவுக்கு பரீட்ச்சார்த்த மருந்துகள்

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஜப்பானின் பேர்ம் புஜிபிலிம் டொயொமா மருந்தக நிறுவனம் அறிமுகப்படுத்திய அவிகன் மாத்திரைகளை(Avigan tablets) இலங்கைக்கு நன்கொடையாக…

மன்னாரில் இராணுவம்,பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கை-கட்டுப்பாட்டு விலையை மீறி மன்னாரில் மரக்கறிவகைகள் விற்பனை.

மன்னாரில் இன்று(30) திங்கட்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு…

நாட்டின் 6 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்திலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்வு

நாட்டின் 6 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்திலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று (30) காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக…

ஊரடங்கு வேளையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடைமுறை

நாட்டில் ஊரடங்கு அமுலிலுள்ள உலகில் மக்கள் தமக்குத் தேவையான மருந்துகளை வீட்டிலிருந்தவாறே கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்து…

ஊரடங்கு நேர நடைமுறைகள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேசசெயலர் தலைமையில் கந்துரையாடல்

கொரோணா வைரஸ் தடுப்பு சம்பந்தமாகவும் ஊரடங்கு வேளையில் நடைமுறைப் படுத்தப்படும் சேவைகள் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் சாவகச்சேரி பிரதேச செயலர்…

யாழ் அரியாலை ஆராதனை, மூதூர் பாலத்தோப்பு பகுதியில் தனிமை படுத்தப்பட்ட குடும்பம்

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் குடும்பமொன்று, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.எனினும் தாம் அந்த கூட்டத்தில்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்