Sun. May 19th, 2024

News

சொந்தக்காரர்களே ஆனாலும் யாரையும் விடாதீர்கள். தொடாதீர்கள். அணுகாதீர்கள். ஆபத்தான வாரத்தில் உள்ளோம்

உணவுப் பொருட்கள் வாங்ககூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். இனிமேல்தான் மிக மோசமான நிகழ்வு நடக்க உள்ளது. INCUBATION காலம்…

களுத்துறை மற்றும் கண்டியில் இரு கிராமங்களை முற்றிலும் தனிமைப்படுத்திய இராணுவத்தினர்

கொரோனா வைரஸ், COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த கண்டியின் அகுரானாவில் உள்ள ஒரு கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட்…

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான பயணிகள் வருகை தடை மேலும் நீடிப்பு

இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (பிஐஏ) அனைத்து பயணிகள் வருகையும் ஏப்ரல் 7 வரை…

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய 5 மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய…

கோரோனோ தொடர்பாக போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது

COVID-19 வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிய நபர் குருணாகலை உஹுமேயாவில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல்…

நிவாரண பொருட்கள் அரியாலையில் திருட்டு

அரியாலையில் உள்ள சமுர்த்தி வங்கியில் நிவாரணமாக வழங்கப்படவிருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் சற்று முன்னர் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதிக்கு அண்மையில்…

கொரோனா வைரஸ் – இலங்கையின் முதல் உயிரிழப்பு பதிவானது !

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர்…

யாழ் மாவட்டத்தில் மருந்தகங்களை தொடர்பு கொண்டால் வீட்டுக்கு மருந்துகள்

யாழ் மாவட்டத்தில் அவசரமாக மருந்துகள் தேவைப்படின் வீட்டிற்கே மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்ளகூடிய மருந்தகங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு…

உலர் உணவு வழங்க சென்ற சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் மூவர் கைது

கொடிகாமம் கச்சாய் பகுதியில் ஊரடங்கு வேளையில் வெளியே நடமாட முடியாது வீட்டில் இருந்த  கூலித் தொழில் செய்யும்  குடும்பங்களுக்கு சாவகச்சேரி பொலிசாரின்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்