Sun. May 19th, 2024

News

அரச மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து மருந்தகங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு

நாட்டில் உள்ள அரச மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து மருந்தகங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சற்றுமுன்…

மன்னார் அடம்பனில் முன் மாதிரியாக செயல் பட்ட அடம்பன் பொலிஸார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குற்பட்ட குடும்பங்களுக்கு அடம்பன் பொலிஸ் நிலைய பொலிஸாரின் நிதி…

ஊரடங்கு வேளையில் பாதிரியார் குழு வீடு புகுந்து அட்டகாசம்  இந்து சுவாமி படங்கள் அடித்து உடைப்பு

ஊரடங்கு வேளையில் பாதிரியார் குழு வீடு புகுந்து அட்டகாசம் இந்து சுவாமி படங்கள் அடித்து உடைத்து பாம்பு புற்றுக்குள் வீசல்…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எக்காரணங்கள் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கடுமையாக…

தலைகீழாக மாறிய நிலைமை, வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்த சீனா

அனைத்து வெளிநாட்டு பயணிகளும் விசா அல்லது குடியிருப்பு அனுமதி இருந்தாலும், அவர்களுக்கு தற்காலிக தடை விதித்து சீனா அறிவித்துள்ளது. சீன…

பாதிரியார் மீது கோரோனோ பரிசோதனை செய்ய முற்பட்ட சுகாதார பணிப்பாளரை அச்சுறுத்திய யாழ் பொலிஸ் அதிகாரி

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனை பணிசெய்யவிடாது மிரட்டி யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்த யாழ் பொலிஸ்…

வல்வெட்டித்துறையில் தீயில் எரிந்த வயோதிபர் படுகாயம்

26.03.2020 இன்று வியாழக்கிழமை மாவடி சமராபாகு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தம்பு தம்பிதுரை வயது76 என்பவர் நெருப்பில் எரிந்து பலத்த காயங்களுடன்…

வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்

1- உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் நடந்து சென்று வாங்கலாம். 2.வெதுப்பங்கள் இயங்கலாம்….