Sun. May 19th, 2024

News

இலங்கையில் 6 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிற்பகல் 5.45 மணிவரை…

இலங்கையின் கோவிட் -19 பாதிப்புக்குள்ளானவார்கள் 104 ஆக உயர்ந்தது

நாட்டில் கொரோனா வைரஸுக்கு இரண்டு புதிய நோயாளிகள் நேர்மறை சோதனை செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி…

உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி

உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள்…

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்

கொரோணா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சன நெரிசலை குறைப்பதற்கான நடமாடும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் சாவகச்சேரி பிரதேச சபையின்…

தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ சங்கத்தினால் நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை

தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ சங்கத்தினால் தென்மராட்சி கிழக்கு பிரதேசத்தில் நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை. 26/3/2020 வியாழக்கிழமை காலை தென்மராட்சி…

வடக்கில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வர்த்தக நிலையங்களக்கு விநியோகம்

நாளைய தினம் வெள்ளிக்கிழமை வட மாகாணத்தில் குறிப்பாக மன்னார், வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் காலை 6 மணி…

ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம்

ஊரடங்குகளை அமல்படுத்துவது மட்டுமே கொரோனா வைரஸை அழிக்க போதுமான நடவடிக்கை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா…

இலங்கையில் ஹோட்டலில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டுத் தம்பதிகள்

பண்டாரவளை, எல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி ஒன்று 4 நாட்களாக காட்டில் தங்கியிருந்த நிலையில்…

யாழ்ப்பாணத்திற்கு மேலதிக அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலதிக அறிவிப்பு வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்