Wed. May 8th, 2024

A/L சித்திபெற்ற மாணவர்களுக்கு 6 மாதத்தில் பல்கலை அனுமதி!! -அமைச்சரின் அதிரடி அறிவிப்பு-

உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்