மரண அறிவித்தல்
தோற்றம்
26 December, 1939மறைவு
12 November, 2020கந்தையா சிவகுருநாதன் (சிவகுரு மில் உரிமையாளர்) (வயது : 81)
பிறந்த இடம்
கரணவாய்
கரணவாய்
வாழ்ந்த இடம்
கரணவாய்
கரணவாய்
கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவகுருநாதன்(சிவகுரு மில் உரிமையாளர்) 12.11.2020 இன்று காலை காலமாகிவிட்டார். அன்னார்,அமர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,அமர்களான கந்தையா திலகவதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும். தனலட்சுமியின் (பேபி)அன்பு கணவரும்.அமரர் சிதம்பரப்பிள்ளையின் பாசமிகு சகோதரனும் வதணி(குஞ்சு),நக்கீரன்,முரளிதரன்(அமரர்),சுதாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் தெய்வேந்திரன்,சிவபைரதி,பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும் தாட்சாயினி,சஜீவன்,ஜெனந்திகன்,அபிரதாஸ்,பிரசாயினி,கிருசாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் கரணவாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இன்று மாலை 4.00 மணியளவில் தகன கிரியைகளுக்காக பூவரசந்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தவகல் குடும்பத்தினர்