News செய்திகள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 4 years ago வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 23 பேருக்கு COVID19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதனால் இலங்கையில் COVID19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,195 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Jana See author's posts Share This: Continue Reading Previous கிளிநொச்சியில் 15 வயதான மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழப்புNext ஆடு வெட்டிய நால்வர் கைது Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.