Sat. May 4th, 2024

23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 23 பேருக்கு COVID19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் COVID19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,195 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்