Sat. Apr 27th, 2024

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவபீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் அதிக கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்