பின்லாந்து கடற்கரையில் ஐஸ் முட்டைகள் தோன்றிய ஆச்சரியம்
அபூர்வமான வானிலை நிகழ்வின் விளைவாக ஆயிரக்கணக்கான முட்டை வடிவ ஐஸ் பந்துகள் பின்லாந்தின் ஒரு கடற்கரையை மூடியுள்ளன.
பின்லாந்துக்கும் சுவீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் உள்ள “ஐஸ் முட்டைகளை” ஒரு கடற்க்கரை பகுதியில் தோன்றியுள்ளன
இது ஒரு அரிய செயல்முறையால் ஏற்படுகிறது, இதில் சிறிய பனிக்கட்டிகள் காற்று மற்றும் நீரால் உருட்டப்படுகின்றன என்று கருதப்படுகிறது
இதற்கு பக்கத்தில் உள்ள நகரமான ஓலுவைச் சேர்ந்த ஒருவர் கருது தெரிவிக்கையில் இது போன்ற எதையும் இதற்கு முன்பு தான் பார்த்ததில்லை என்று கூறினார்.
“இது ஒரு அற்புதமான நிகழ்வு என்றும் 25 ஆண்டுகளில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை என்று அவர் கூறினார்